மானமுள்ள வாழ்வு எவ்வளவு துன்பம் வந்தாலும் மானங்கெடாமல் வாழ வேண்டும். பசிப்பிணியால் சாவதாகயிருந்தாலும் தன்னை இழிவாக மதிப்பவர்களின் இல்லத்திலே உணவருந்தக் கூடாது. இதுவே தமிழர்களின் சிறந்த பண்பாடு. இந்த பண்பாட்டை நாலடியார் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. ”தன் உடம்பின் ஊண் கெடிதும் உண்ணார்கைத்து உண்ணற்க” தன் உடம்பின் உள்ள சதை வற்றிப் போனாலும், உடம்பின் எலும்புத் தோலுமாக இளைத்துப் போனாலும், உண்ணத்தகாத பகைவர் கையிலிருந்து உணவு பெற்று உண்ணக் கூடாது. ”பொற்கலத்துப் பெய்த புலி உயிர் வான்புழுக்கல் அக்காரம், பாலோடு, அமரார் கைத்து உண்டலின் உப்புஇலிபுற்கை, உயிர்போல் கினைஞர்மாட்டு, ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!