திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா ) திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...
1.இலக்கியத்தில் அறிவியலும் பிறத் துறைகளும்
2.சங்க இலக்கியத்தில் மலர்களின் மருத்துவம்
3.இணையமும் இதழ்களும்
4. மனித வாழ்வில் மூடநம்பிக்கைகள்
5. சங்க இலக்கியத்தில் புலால் உணவுகள்
6. உமிழ்நீர்
7. கல்வியின் நிலை (அன்றும் இன்றும்)
8. இலக்கியத்தில் ஆலி (ஆலங்கட்டி)
9. புறத்திணை அடையாளப் பூக்களும் சித்த மருத்துவமும்
10. மலையும் மழையும்
11. தமிழ்மொழியின் பாதுகாவலன் - இலக்கணம்
12. திருக்குறள் – கலைஞர் உரையில் சில புதுமைகள்
13. நட்பு போற்றும் வள்ளுவம்
14. சமயமும் தமிழும்
15. அறநூல்களில் பெண்ணியக் கட்டுப்பாடுகள்
16. இலக்கியத்தில் உளவியல்
17. சங்ககால நுண்கலைகள்
18. பழங்காலத் தமிழா்களின் அறிவியல் மருத்துவம்
19. திருமந்திரத்தில் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள்
20. இலட்சிய இல்ல(ற)ம்
21. புதுக்கவிதையில் சொல் ஆற்றல்
22. இலக்கியத்தில் வான்மழையும் அறிவியலும்
23. தமிழ் இலக்கியத்தில் பொருளாதார மேலாண்மை
24. பாரதியார் படைப்புக்களில் சங்க இலக்கிய தாக்கம்
25. வேப்பமரத்தின் பலன்கள்
26. திரை (Wrinkling)
48.கிரகணங்கள்
68. மாவலி மன்னன்
73. கங்கையின் கதை
123. சிபி சக்ரவர்த்தி
158. திருப்பூர் குமரன்
224. பெண் விடுதலைக்கு வித்திட்டவன் பாரதி!234. பஞ்சபாண்டவர்
238. புறநானூற்றில் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் வீரப்பண்புகள்
241. இலக்கியமும் கலைகளும்
245. அதியமான் - ஔவையார்
273. ஓலை சுவடி – வரலாறு
Comments
Post a Comment