வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல் ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு , விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96, விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் . முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...
1.இலக்கியத்தில் அறிவியலும் பிறத் துறைகளும்
2.சங்க இலக்கியத்தில் மலர்களின் மருத்துவம்
3.இணையமும் இதழ்களும்
4. மனித வாழ்வில் மூடநம்பிக்கைகள்
5. சங்க இலக்கியத்தில் புலால் உணவுகள்
6. உமிழ்நீர்
7. கல்வியின் நிலை (அன்றும் இன்றும்)
8. இலக்கியத்தில் ஆலி (ஆலங்கட்டி)
9. புறத்திணை அடையாளப் பூக்களும் சித்த மருத்துவமும்
10. மலையும் மழையும்
11. தமிழ்மொழியின் பாதுகாவலன் - இலக்கணம்
12. திருக்குறள் – கலைஞர் உரையில் சில புதுமைகள்
13. நட்பு போற்றும் வள்ளுவம்
14. சமயமும் தமிழும்
15. அறநூல்களில் பெண்ணியக் கட்டுப்பாடுகள்
16. இலக்கியத்தில் உளவியல்
17. சங்ககால நுண்கலைகள்
18. பழங்காலத் தமிழா்களின் அறிவியல் மருத்துவம்
19. திருமந்திரத்தில் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள்
20. இலட்சிய இல்ல(ற)ம்
21. புதுக்கவிதையில் சொல் ஆற்றல்
22. இலக்கியத்தில் வான்மழையும் அறிவியலும்
23. தமிழ் இலக்கியத்தில் பொருளாதார மேலாண்மை
24. பாரதியார் படைப்புக்களில் சங்க இலக்கிய தாக்கம்
25. வேப்பமரத்தின் பலன்கள்
26. திரை (Wrinkling)
48.கிரகணங்கள்
68. மாவலி மன்னன்
73. கங்கையின் கதை
123. சிபி சக்ரவர்த்தி
158. திருப்பூர் குமரன்
224. பெண் விடுதலைக்கு வித்திட்டவன் பாரதி!234. பஞ்சபாண்டவர்
238. புறநானூற்றில் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் வீரப்பண்புகள்
241. இலக்கியமும் கலைகளும்
245. அதியமான் - ஔவையார்
273. ஓலை சுவடி – வரலாறு
Comments
Post a Comment