மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
1.இலக்கியத்தில் அறிவியலும் பிறத் துறைகளும்
2.சங்க இலக்கியத்தில் மலர்களின் மருத்துவம்
3.இணையமும் இதழ்களும்
4. மனித வாழ்வில் மூடநம்பிக்கைகள்
5. சங்க இலக்கியத்தில் புலால் உணவுகள்
6. உமிழ்நீர்
7. கல்வியின் நிலை (அன்றும் இன்றும்)
8. இலக்கியத்தில் ஆலி (ஆலங்கட்டி)
9. புறத்திணை அடையாளப் பூக்களும் சித்த மருத்துவமும்
10. மலையும் மழையும்
11. தமிழ்மொழியின் பாதுகாவலன் - இலக்கணம்
12. திருக்குறள் – கலைஞர் உரையில் சில புதுமைகள்
13. நட்பு போற்றும் வள்ளுவம்
14. சமயமும் தமிழும்
15. அறநூல்களில் பெண்ணியக் கட்டுப்பாடுகள்
16. இலக்கியத்தில் உளவியல்
17. சங்ககால நுண்கலைகள்
18. பழங்காலத் தமிழா்களின் அறிவியல் மருத்துவம்
19. திருமந்திரத்தில் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள்
20. இலட்சிய இல்ல(ற)ம்
21. புதுக்கவிதையில் சொல் ஆற்றல்
22. இலக்கியத்தில் வான்மழையும் அறிவியலும்
23. தமிழ் இலக்கியத்தில் பொருளாதார மேலாண்மை
24. பாரதியார் படைப்புக்களில் சங்க இலக்கிய தாக்கம்
25. வேப்பமரத்தின் பலன்கள்
26. திரை (Wrinkling)
48.கிரகணங்கள்
68. மாவலி மன்னன்
73. கங்கையின் கதை
123. சிபி சக்ரவர்த்தி
158. திருப்பூர் குமரன்
224. பெண் விடுதலைக்கு வித்திட்டவன் பாரதி!234. பஞ்சபாண்டவர்
238. புறநானூற்றில் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் வீரப்பண்புகள்
241. இலக்கியமும் கலைகளும்
245. அதியமான் - ஔவையார்
273. ஓலை சுவடி – வரலாறு
Comments
Post a Comment