மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...
1.இலக்கியத்தில் அறிவியலும் பிறத் துறைகளும்
2.சங்க இலக்கியத்தில் மலர்களின் மருத்துவம்
3.இணையமும் இதழ்களும்
4. மனித வாழ்வில் மூடநம்பிக்கைகள்
5. சங்க இலக்கியத்தில் புலால் உணவுகள்
6. உமிழ்நீர்
7. கல்வியின் நிலை (அன்றும் இன்றும்)
8. இலக்கியத்தில் ஆலி (ஆலங்கட்டி)
9. புறத்திணை அடையாளப் பூக்களும் சித்த மருத்துவமும்
10. மலையும் மழையும்
11. தமிழ்மொழியின் பாதுகாவலன் - இலக்கணம்
12. திருக்குறள் – கலைஞர் உரையில் சில புதுமைகள்
13. நட்பு போற்றும் வள்ளுவம்
14. சமயமும் தமிழும்
15. அறநூல்களில் பெண்ணியக் கட்டுப்பாடுகள்
16. இலக்கியத்தில் உளவியல்
17. சங்ககால நுண்கலைகள்
18. பழங்காலத் தமிழா்களின் அறிவியல் மருத்துவம்
19. திருமந்திரத்தில் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள்
20. இலட்சிய இல்ல(ற)ம்
21. புதுக்கவிதையில் சொல் ஆற்றல்
22. இலக்கியத்தில் வான்மழையும் அறிவியலும்
23. தமிழ் இலக்கியத்தில் பொருளாதார மேலாண்மை
24. பாரதியார் படைப்புக்களில் சங்க இலக்கிய தாக்கம்
25. வேப்பமரத்தின் பலன்கள்
26. திரை (Wrinkling)
48.கிரகணங்கள்
68. மாவலி மன்னன்
73. கங்கையின் கதை
123. சிபி சக்ரவர்த்தி
158. திருப்பூர் குமரன்
224. பெண் விடுதலைக்கு வித்திட்டவன் பாரதி!234. பஞ்சபாண்டவர்
238. புறநானூற்றில் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் வீரப்பண்புகள்
241. இலக்கியமும் கலைகளும்
245. அதியமான் - ஔவையார்
273. ஓலை சுவடி – வரலாறு
Comments
Post a Comment